இழந்தவர்களுக்கு புதிய வீடு

img

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு

தஞ்சாவூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது